இலங்கை அதிபர் தேர்தல்

img

இலங்கை அதிபர் தேர்தல்: வாக்காளர்கள்  சென்ற பேருந்து மீது துப்பாக்கி சூடு 

இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் வாக்காளர் சென்ற பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

;